தேசிய மனித மேம்பாட்டு மையம் & மத்திய அரசின் மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் இணைந்து
காரமடை ஒன்றியம் சென்னிவீரம்பாளையம் கிராம மக்களுக்கான 11,12-02-.2014
விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது இதில்
108 ஆம்புலன்ஸ் பயன்பாடு ,சுகாதாரம் பற்றி விளக்கபட்டடு சுகாதாரம் ,மருத்துவம் ,கல்வி , சுய தொழ்லில் , தகவல் அறியும் உரிமை சட்டம் ,ஆரசு நல திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் நடைப்பெற்றது
No comments:
Post a Comment